ஹைகூ ...



இவை மலர்கள் அல்ல
என்னவளின் கட்டில்கள்
அதனால்தான்
இரவானதும் உதிர்கின்றன....

6 கருத்துக்கள்:

கும்மாச்சி said...

நன்றாக உள்ளது.

ரெட்மகி said...

//
கும்மாச்சி

தங்கள் வருகைக்கு நன்றி

கலையரசன் said...

கையை குடுங்க இந்த கவிதையை எழுதியதற்க்கு..

ரெட்மகி said...

கலையரசன் அவர்களுக்கு
தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா

cheena (சீனா) said...

நல்ல க்ருத்துள்ள குறும்பா

நல்வாழ்த்துகள் மகி

ரெட்மகி said...

cheena (சீனா) said...

நல்ல க்ருத்துள்ள குறும்பா

நல்வாழ்த்துகள் மகி
//

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா(?)

Post a Comment